Monday, 31 October 2011

சென்னை தியாகராயநகரில் 120 கடைகளுக்கு `சீல்' வைப்பு

சென்னை தியாகராயநகரில்  120 கடைகளுக்கு சீல் வைப்புவிதிகளை மீறி கட்டடங்கள் கட்டியதாக எழுந்த புகாரின் பேரில் சென்னை தி.நகர், ரெங்கநாதன் தெருவில் உள்ள பிரபல நிறுனவங்களின் கடைகளுக்கு நேற்று அதிகாலை சென்னை ‌மாநகராட்சி மற்றும் சி.எம்.டி.ஏ. ‌(சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணையம்) மேலும்படிக்க

தயா "சைபர் பார்க்" ஆக்கிரமிப்பு விசாரணை தொடக்கம்

தயா சைபர் பார்க் ஆக்கிரமிப்பு விசாரணை தொடக்கம்மதுரையில், மத்திய அமைச்சர் அழகிரி குடும்பத்திற்குச் சொந்தமான, தயா "சைபர் பார்க்' நில ஆக்கிரமிப்பு குறித்த விசாரணை தொடங்கியுள்ளது.

மதுரை மாட்டுத்தாவணி அருகே, மத்திய அமைச்சர் அழகிரி குடும்பத்திற்குச் சொந்தமான தயா "சைபர் பார்க்' உள்ளது. மேலும்படிக்க

கனிமொழி ஜாமீன் மனுவை எதிர்க்காதது ஏன்? உச்ச நீதிமன்றம் கேள்வி

கனிமொழி ஜாமீன் மனுவை எதிர்க்காதது ஏன் உச்ச நீதிமன்றம் கேள்வி2ஜி ஊழல் வழக்கில் திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்ட 5 பேருக்கு ஜாமீன் வழங்குவதை ஆட்சேபிக்கப் போவதில்லை என்று சிபிஐ முடிவு செய்தது ஏன் என்று உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை கேள்வி எழுப்பியது.

ஸ்பெக்ட்ரம் வழக்கில் மேலும்படிக்க

இன்று 1-11-11 அதிர்ஷ்ட நாள்

இன்று  1-11-11 அதிர்ஷ்ட நாள்2011ம் ஆண்டில் "எண் 1ஐ' அடிப்படையாகக் கொண்டு நான்கு தேதிகள் வருகின்றன. இதில் ஏற்கனவே 1-1-11, 11-1-11 ஆகிய தேதிகள் முடிந்து விட்டன. இந்த மாதத்தில் இன்று (1-11-11), 11-11-11 ஆகிய தேதிகள் வருகின்றன. மேலும்படிக்க

இந்தியாவில் பிறந்த உலகின் 700 கோடியாவது குழந்தை!

இந்தியாவில் பிறந்த உலகின் 700 கோடியாவது குழந்தைஉலகின் 700 கோடியாவது குழந்தை இந்தியாவில் பிறந்தது.

உலகின் ஜனத்தொகை 700 கோடியாக அக்டோபர் மாதம் 31-ந்தேதி நள்ளிரவில் உயரும் என்றும், இந்த குழந்தை இந்தியாவில், உத்தரபிரதேச மாநிலத்தில் பிறக்க அதிக வாய்ப்பு இருக்கிறது என்றும், மேலும்படிக்க

புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை: கனமழை தொடரும்

புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை கனமழை தொடரும்வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மேலும் 3 நாட்களுக்கு கனமழை மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் தற்போது மேலும்படிக்க

Sunday, 30 October 2011

அத்வானி காரில் பெட்ரோல் கசிவு கொச்சி விமான நிலையத்தில் பரபரப்பு

அத்வானி காரில் பெட்ரோல் கசிவு கொச்சி விமான நிலையத்தில் பரபரப்புஊழலுக்கு எதிராக நாடு தழுவிய ரத யாத்திரை மேற்கொண்டுள்ள அத்வானி நேற்று கேரளாவில் யாத்திரையை முடித்துக் கொண்டு கர்நாடகம் புறப்பட்டார். இதற்காக, கொச்சி விமான நிலையத்துக்கு குண்டு துளைக்காத காரில் அவரும் அவர��டைய மகளும் மேலும்படிக்க

பங்குச் சந்தையில் உயர்வு இந்த வாரமும் தொடரும்

பங்குச் சந்தையில் உயர்வு இந்த வாரமும் தொடரும்பண்டிகை உற்சாகம் மற்றும் உலக பங்குச் சந்தைகளின் உயர்வு காரணமாக இந்திய பங்குச் சந்தைகள் இந்த வாரமும் உயர வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அதேநேரம் 5,361 ஆக உள்ள நிப்டி 5,450 புள்ளியை மேலும்படிக்க

பார்முலா-1 கார் பந்தயம் கோப்பை வென்றார் வெட்டல்

பார்முலா-1 கார் பந்தயம் கோப்பை வென்றார் வெட்டல்இந்தியாவின் முதல் பார்முலா-1 கார் பந்தயம் டெல்லி கிரேட்டர் நொய்டாவில் நேற்று கோலாகலமாக நடந்தது.

ஜெர்மனியின் செபாஸ்டியன் வெட்டல் அபாரமாக செயல்பட்டு கோப்பை வென்றார். உலகின் பணக்கார விளையாட்டுகளில் ஒன்றான பார்முலா-1 கார் பந்தயம் மேலும்படிக்க

ஐரோப்பிய நாடுகளுக்கு சிரியா அதிபர் எச்சரிக்கை

ஐரோப்பிய நாடுகளுக்கு சிரியா அதிபர் எச்சரிக்கைஎங்கள் நாட்டு விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகள் தலையிட்டால் மேற்கு ஆசியாவில் பூகம்பம் வெடிக்கும் என்று சிரியா அதிபர் ஆசாத் எச்சரித்து இருக்கிறார்.

சிரியாவில் கடந்த மார்ச் முதல் அதிபர் ஆசாத்துக்கு எதிராக மக்கள் கிளர்ச்சியில் ஈடு��ட்டுள்ளனர். மேலும்படிக்க

ஆயுதங்களை கீழே போட மாட்டோம் மம்தாவுக்கு மாவோயிஸ்ட்கள் சவால்

ஆயுதங்களை கீழே போட மாட்டோம் மம்தாவுக்கு மாவோயிஸ்ட்கள் சவால்'ஆயுதங்களை கீழே போட மாட்டோம், முடிந்தால் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து பாருங்கள்' என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு மாவோஸ்ட் தீவிரவாதிகள் சவால் விடுத்துள்ளனர். மேற்கு வங்காளத்தில் மேற்கு மிட்னா�்பூர், மேலும்படிக்க

ஆஸ்திரேலிய குவாண்டாஸ் விமான கம்பெனி லாக் அவுட்

ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த குவாண்டாஸ் விமான கம்பெனி ஊழியர்கள், விமானிகள், என்ஜினீயர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் கோபம் அடைந்த விமான கம்பெனி நிர்வாகம் விமானங்கள் அனைத்தும் இயங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. லாக் அவுட் அறிவிக்கப்பட்டது. மேலும்படிக்க

ஊழலை ஒழிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது - மன்மோகன்சிங்

ஊழலை ஒழிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது -  மன்மோகன்சிங்ஊழலை ஒழிக்க தீவிரமாக செயல்பட வேண்டிய நேரம் வந்து விட்டது, அதற்காக லோக்பால் மசோதா உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் என்று பிரதமர் மன்மோகன் சிங் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

டில்லியில், அனைத்து மாநில ஆளுனர்களின் மேலும்படிக்க

உயர்மட்ட குழுவை மாற்றியமைக்க அன்னா ஹசாரே முடிவு

உயர்மட்ட குழுவை மாற்றியமைக்க அன்னா ஹசாரே முடிவுஊழலுக்கு எதிரான இயக்கத்துக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட உள்ளதாக சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார். அனைத்து தரப்பினரும் இடம் பெறும் வகையில் உயர்நிலைக் குழு மாற்றி அமைக்கப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.

ஊழல்வாதிகள� மேலும்படிக்க

கன்னியாகுமரி அருகே புயல்

கன்னியாகுமரி அருகே புயல்வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை கன்னியாகுமரி அருகே நகர்ந்திருப்பதால், தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும் வடமாவட்டங்களில் அநேக இடங்களிலும் இன்று மழைபெய்யும் என்று வானிலை மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் தெரிவித்தார்.

வடகிழக்கு மேலும்படிக்க

திமுகவைக் காட்டிக் கொடுக்க முயல்கின்றனர் : கருணாநிதி

திமுகவைக் காட்டிக் கொடுக்க முயல்கின்றனர்  கருணாநிதிதுரோகச் சிந்தனையினருடன் சேர்ந்த பிறகு அதைக் காப்பதற்காக திமுகவைக் காட்டிக் கொடுக்க முயல்கின்றனர் என்று அக்கட்சியின் தலைவர் கருணாநிதி சிலரைப்பற்றி ஆதங்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்க�:

நமது கழகத்திற்கு தற்போது 62 வயதாகிறது. மேலும்படிக்க

Saturday, 29 October 2011

துறவியாக மாறும் மாணவ-மாணவிகள்

துறவியாக மாறும் மாணவ-மாணவிகள் சென்னையில் நாளை நடைபெறும் விழாவில், வடமாநிலத்தை சேர்ந்த கல்லூரி மாணவ-மாணவிகள் 6 பேர் தீட்சை பெற்று துறவிகளாக மாறுகிறார்கள்.

ஜெயின் சமூகத்தினர் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கானவர்கள் உலக இன்பங்களை தள்ளிவிட்டு சன்னியாசம் என்று கூறப்படும் துறவரம் மேலும்படிக்க

வைகோ திருந்தவில்லை: கருணாநிதி அறிக்கை

வைகோ திருந்தவில்லை கருணாநிதி அறிக்கைதன்னையும், முதல்வர் ஜெயலலிதாவையும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள் என்று சொல்லியிருப்பதன் மூலம் வைகோ இன்னும் திருந்தவில்லை என்பதுதெளிவாக தெரிவதாக தி.மு.க., தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அமைச்சரவை மூன்று பேரின் மேலும்படிக்க

தமிழகத்தில் இன்றும் மழை பெய்யும்

தமிழகத்தில் இன்றும் மழை பெய்யும்சென்னை, கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாள்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வெள்ளிக்கிழமை உருவான புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலையானது அதே இடத்தில் நிலை கொண்டுள்ளது. மேலும்படிக்க

ஹசாரே குழு கலைப்பு இல்லை

ஹசாரே குழு கலைப்பு இல்லை அன்னா ஹசாரேயின் குழு கலைக்கப்படாது என சனிக்கிழமை அறிவிக்கப்பட்டது. காசியாபாத்தில் கூடிய ஹசாரேயின் உயர்நிலைக் கூட்டத்தில் மேற்கண்ட முடிவு எடுக்கப்பட்டது.

"ஊழலை ஒழிக்க கடுமையான சட்டம் கொண்டு வரவேண்டும், பிரதமர் உள்ளிட்ட உயர் பதவிகளில் இருப்பவர்களையும், மேலும்படிக்க

20-20 போட்டியில் இந்தியா தோல்வி

20-20 போட்டியில் இந்தியா தோல்விகொல்கத்தாவில் நடந்த "டுவென்டி-20" போட்டியில், பீட்டர்சன் அதிரடி அரைசதம் கைகொடுக்க, இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில், ஆறுதல் வெற்றி பெற்று கோப்பை கைப்பற்றியது. பேட்டிங், பவுலிங்கில் சொதப்பிய இந்திய அணி, பரிதாபமாக வீழ்ந்தது. மேலும்படிக்க

சீனாவில் செல்போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 95 கோடி

சீனாவில் செல்போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 95 கோடிசீனாவில் 95 கோடி பேர் செல்போன் பயன்படுத்துகின்றனர். உலகம் முழுவதும் செல்போன் பயன்படுத்து வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சீனாவில் அதன் உபயோகிப்பாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

இது குறித்து சமீபத்தில� கணக்கெடுப்பு மேலும்படிக்க

அடையாறில் மசாஜ் சென்டரில் விபசாரம்

அடையாறில் மசாஜ் சென்டரில் விபசாரம்சென்னையில் ஆயுர்வேத மசாஜ் என்ற பெயரில் கவர்ச்சிகரமாக நாளிதழ்களில் விளம்பரம் செய்து வாடிக்கையாளர்களை கவர்ந்து விபசார தொழில் செய்வதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது.

இதைத் தொடர்ந்து மசாஜ் பார்லர்களை கண்காணித்து, விபசார தொழில் செய்வோர் மேலும்படிக்க

முன்னாள் எம்.எல்.ஏ க.சுப்பு காலமானார்: கருணாநிதி நேரில் அஞ்சலி

முன்னாள் எம்.எல்.ஏ க.சுப்பு காலமானார் கருணாநிதி நேரில் அஞ்சலிமுன்னாள் திமுக எம்.எல்.ஏ க.சுப்பு இன்று காலை சென்னையில் காலமானார். தி.மு.க.வில் மேடைப்பேச்சாளராக அறிமுகம் ஆனவர். அதன் மூலமே கட்சியில் செல்வாக்கு மிக்க நபராகத் திகழ்ந்தார்.

தி.மு.க. சார்பில் போட்டியிட்டு இரண்டுமுறை எம்.எல்.ஏ.வாக மேலும்படிக்க

குண்டர் சட்டத்தில் லாட்டரி அதிபர் மார்ட்டின் கைது

குண்டர் சட்டத்தில் லாட்டரி அதிபர் மார்ட்டின் கைதுலாட்டரி அதிபர் மார்ட்டின் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

கோவை, சேலம், திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நிலமோசடி செய்ததாக மார்ட்டின் மீது வழக்கு தொடரப்பட்டது. மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட மார்ட்டினுக்கு சென்�ை மேலும்படிக்க

Friday, 28 October 2011

அத்வானி ரத யாத்திரை செல்லும் வழியில் வெடிகுண்டு

அத்வானி ரத யாத்திரை செல்லும் வழியில் வெடிகுண்டுமதுரையை அடுத்த திருமங்கலம் அருகே, அத்வானி செல்ல இருந்த வழியில் பாலத்தின் அடியில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு மறைத்து வைக்கப்பட்டு இருந்தது. அதை உரிய நேரத்தில் கண்டுபிடித்து அகற்றியதால், பெரும் நாசவேலை முறியடிக்கப்பட்டது.

மதுரை��ில் வியாழக்கிழமை மேலும்படிக்க

புதிய புயல் சின்னம்: தமிழகத்தில் மழை தொடரும்

புதிய புயல் சின்னம் தமிழகத்தில் மழை தொடரும்வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி உள்ளது. இதன்காரணமாக அடுத்த 24 மணி நேரத்துக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் மழைபெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்குப்பருவமழை பெய்துவருகிறது. �ற்போது முடிந்த மேலும்படிக்க

துணை மேயர் பதவிக்கான அ.தி.மு.க. வேட்பாளர்கள்

துணை மேயர் பதவிக்கான அ.தி.மு.க. வேட்பாளர்கள்தமிழகம் முழுவதும் உள்ள 10 மாநகராட்சிகளின் துணை மேயர் பதவிகளுக்கான வேட்பாளர்கள் குறித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

அ.தி.மு.க. ஆட்சி மன்ற குழு எடுத்த முடிவின்படி மேலும்படிக்க

Thursday, 27 October 2011

குற்றால அருவிகளில் கொட்டும் தண்ணீர்

குற்றால அருவிகளில் கொட்டும் தண்ணீர்தென்காசி, குற்றாலம் பகுதியில் கடந்த சில தினங்களாக வடக்கு கிழக்கு பருவ மழை தொடர்ந்து பெய்து வருகிறது. நேற்று அதிகாலை சுமார் 4 மணி நேரம் தொடர்ந்து பலத்த மழை பெய்தது. இதனால் காலை மேலும்படிக்க

சர்வதேச நீதிமன்றத்தில் கடாபி மகன் சரணடைகிறார்

சர்வதேச நீதிமன்றத்தில் கடாபி மகன் சரணடைகிறார்புரட்சிப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட லிபிய முன்னாள் அதிபர் கடாபியின் மகன் சைப் அல் இஸ்லாம், சர்வதேச நீதிமன்றத்தில் சரணடைய விருப்பம் தெரிவித்துள்ளதாக அந்நாட்டின் தேசிய இடைக்கால அரசு தெரிவித்துள்ளது. லிபியாவில் கடந்த 40 மேலும்படிக்க

மதுரையில் அத்வானி ஆவேசம்

மதுரையில் அத்வானி ஆவேசம்கூடங்குளம் அணுமின்நிலையத்தில் எச்சரிக்கை தேவை. கடற்கரை மக்களுடைய பாதுகாப்பை கருத்தில் கொள்ள வேண்டும் என்று மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பாரதீய ஜனதா தலைவர் அத்வானி பேசினார்.

ஊழலுக்கு எதிராகவும், கறுப்பு பணத்தை மீட்கக்கோரியும் பாரதீய ஜனதா மேலும்படிக்க

கனமழை: மதுரையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக மதுரை மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று(அக்டோபர் 28) விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் சகாயம் அறிவித்துள்ளார். மேலும்படிக்க

உலகிலேயே பணக்கார இந்தியராக முகேஷ் அம்பானி நீடிக்கிறார்

உலகிலேயே பணக்கார இந்தியராக முகேஷ் அம்பானி நீடிக்கிறார்உலகிலேயே மிகப்பெரும் பணக்கார இந்தியர் என்ற இடத்தை முகேஷ் அம்பானி இந்த ஆண்டும் தக்க வைத்து கொண்டுள்ளார். அவரது சொத்து மதிப்பு ரூ.1 லட்சத்து 13 ஆயிரம் கோடி ஆகும்.

உலக அளவில் முன்னணியில் உள்ள மேலும்படிக்க

காஷ்மீரில் உமர் அப்துல்லா-காங்கிரஸ் மோதல்

காஷ்மீரில் உமர் அப்துல்லா-காங்கிரஸ் மோதல்காஷ்மீரில், ஆயுதப் படைகள் சிறப்பு அதிகார சட்டத்தை நீக்கும் விஷயத்தில், முதல்-மந்திரி உமர் அப்துல்லாவுக்கும், மாநில காங்கிரசுக்கும் இடையே திடீரென மோதல் ஏற்பட்டுள்ளது.

காஷ்மீரில், தீவிரவாதத்தை ஒடுக்குவதற்காக, ராணுவத்துக்கு விசேஷ அதிகாரங்கள் அ��ிக்கும் `ஆயுதப் படைகள் மேலும்படிக்க

தமிழகத்தில் கனமழை நீடிக்கும்

தமிழகத்தில் கனமழை நீடிக்கும்தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்துக்கு கனமழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்குப் பருவமழை, குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை ஆகியவற்றின் காரணமாக கடந்த 4 தினங்களாக தமிழகம், புதுவையில் மேலும்படிக்க

சீன கடற்படை ஊடுருவல்: அந்தமானில், இந்திய படைகள் குவிப்பு

சீன கடற்படை ஊடுருவல் அந்தமானில், இந்திய படைகள் குவிப்புஇந்தியா மிக வேகமாக பொருளாதார வளர்ச்சி பெற்று வருவதால் சீனா கடும் ஆத்திரத்தில் உள்ளது. இந்தியாவின் வளர்ச்சியை தடுக்கும் வகையில் சீனா பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இந்தியாவின் நாலாபுறங்களிலும் தனது ராணுவ பலத்த� சீனா மேலும்படிக்க

இன்றும் தங்கம் விலை உயர்வு: கிராமுக்கு ரூ.81 உயர்ந்தது

இன்றும் தங்கம் விலை உயர்வு கிராமுக்கு ரூ.81 உயர்ந்ததுதங்கத்தின் விலை இன்றும் ஏற்றம் கண்டது. நேற்றைய விலையில் இருந்து கிராம் ஒன்றுக்கு ரூ.81 உயர்ந்து இன்று 2597 ரூபாய் என்ற அளவில் உள்ளது.

தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ. 736 அதிகரித்தது. இன்று மேலும்படிக்க

Wednesday, 26 October 2011

பெண்கள் பீர் குடித்தால் எலும்பு வலிமையாகும்!

பெண்கள் பீர் குடித்தால் எலும்பு வலிமையாகும் வயதான காலத்தில் ஏற்படும் ஆஸ்டியோபோரோசிஸ் பாதிப்பில் இருந்து பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறதாம் பீர். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் குறித்த ஆய்வு பிரிவினர் ஜொனாத்தன் போவெல் தலைமையில் மேற்கொண்ட ஆய்வில் இந்த உ��்மை மேலும்படிக்க

யார் நீங்கள்? கங்குலியிடம் கேட்ட ஐசிசி அதிகாரி

யார் நீங்கள் கங்குலியிடம் கேட்ட ஐசிசி அதிகாரிசவுரவ் கங்குலியின் கிரிக்கெட் வாழ்வில் இதுபோன்ற கேள்வியை அவர் யாரிடமிருந்தும் எதிர்பார்த்திருக்க மாட்டார். அப்படி ஒரு கேள்வியால் மடங்கிப் போன கங்குலி, முதல்முறையாக இந்தக் கேள்வியைத் தான் எதிர்கொண்டதாகக் கூறியுள்ளார். ஆம், கோல்கத்தா தாதாவ�� மேலும்படிக்க

கிரண் பேடி அறக்கட்டளை நிர்வாகி விலகல்

கிரண் பேடி அறக்கட்டளை நிர்வாகி விலகல்கிரண் பேடி நடத்தி வரும் "இந்தியா விஷன் ஃபவுண்டேஷன்" அறக்கட்டளையில் அதன் முக்கிய நிர்வாகி அனில் பால் விலகியுள்ளார்.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் கிரண் பேடி கூடுதலாகப் பயணக் கட்டணம் வசூலித்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து அறக்கட்டளையில் மேலும்படிக்க

'மம்மி'யாக்கப்பட்ட இங்கிலாந்து டாக்சி டிரைவரின் உடல்!

மம்மியாக்கப்பட்ட இங்கிலாந்து டாக்சி டிரைவரின் உடல்இங்கிலாந்தைச் சேர்ந்த டாக்சி டிரைவர் ஒருவர் 'மம்மி' ஆகியுள்ளார். அதாவது உடல் எகிப்து நாட்டில் அந்தக் காலத்தில் மம்மியாக பதனப்படுத்தப்படுவதைப் போல இந்த டாக்சி டிரைவரின் உடலும் பதனப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், 3,000 ஆண்டுகள் மேலும்படிக்க

இந்திய மாணவர்களின் விசா ரத்து - ஆஸ்திரேலியா அதிரடி

இந்திய மாணவர்களின் விசா ரத்து - ஆஸ்திரேலியா அதிரடிகடந்த ஓராண்டில் ஆஸ்திரேலிய அரசு 15,066 வெளிநாட்டு மாணவர்களின் விசாவை ரத்து செய்துள்ளது. இதனால் ஆயிரக் கணக்கான இந்திய மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தேர்வில் தோல்வியடைந்தது அல்லது வகுப்பை புறக்கணித்த காரணத்தால் 3,624 மாணவர்களின் விசா மேலும்படிக்க

கடைசி ஆட்டத்திலும் இந்தியா அபார வெற்றி

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை 5-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்தியா-இங்கிலாந்து இடையே மேலும்படிக்க

அத்வானி அக்.27ல் மதுரை வருகை

அத்வானி அக்.27ல் மதுரை வருகைபா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே. அத்வானி வியாழக்கிழமை மதுரை வருகிறார்.

ஊழலுக்கு எதிராக மக்கள் விழிப்புணர்வு ரத யாத்திரை மேற்கொண்டுள்ள அத்வானி, நாளை மதுரை வருகிறார். மதுரையில் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அவர், அதன் பின்னர், மேலும்படிக்க

கனமழை: சென்னை உள்ளிட்ட 7 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

கனமழை சென்னை உள்ளிட்ட 7 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறைதொடர்ந்து கன மழை பெய்து வருவதால் சென்னை, கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. , அதே போன்று புதுச்சேரியிலும் கனமழை பெய்துவருவத�ல் மேலும்படிக்க

Tuesday, 25 October 2011

தீபாவளி பண்டிகை: தலைவர்கள் வாழ்த்து

தீபாவளி பண்டிகையையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி:-

"நாடு முழுவதும் மகிழ்ச்சிப் பொங்க உற்சாகத்துடன் தீபாவளி திருநாளைக் கொண்டாடி மகிழும் மக்கள் அனைவருக்கும் எனது மனம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் மேலும்படிக்க

இளம்பெண் குளிப்பதை செல்போனில் படம் பிடித்த போலீஸ்காரர் கைது

இளம்பெண் குளிப்பதை செல்போனில் படம் பிடித்த போலீஸ்காரர் கைதுபுரசைவாக்கத்தை சேர்ந்தவர் ஜான்சன். இவரது மனைவி ஜெர்சி (30). பம்மலில் உள்ள தாய் வீட்டுக்கு பிரசவத்துக்காக ஜெர்சி வந்தார்.

2 மாதங்களுக்கு முன்பு குழந்தை பிறந்தது. அதே பகுதியில் வசிக்கும் ஆவடி சிறப்பு காவல்படை காவல�் மேலும்படிக்க

Monday, 24 October 2011

சைதை துரைசாமி பதவி ஏற்றார்

உள்ளாட்சி தேர்தலில் 10 மாநகராட்சிகளிலும் அ.தி.மு.க. மேயர்களே அமோக வெற்றி பெற்றுள்ளனர். சென்னையில் சைதை துரைசாமி 5 லட்சத்து 20 ஆயிரம் ஓட்டுக்கள் அதிகம் பெற்று மேயர் ஆகி இருக்கிறார். கோவை-செ.ம.வேலுசாமி, திருப்பூர்- விசாலாட்சி, மேலும்படிக்க

பிரான்சு கண்ணதாசன் கழகம் கொண்டாடிய காந்தி விழா

பிரான்சு கண்ணதாசன் கழகம் கொண்டாடிய காந்தி விழாகண்ணதாசன் கழகம்? கண்ணதாசனுக்குக் கழகமா? எங்கே தமிழகத்திலா? சிங்கப்பூர், மலேசியாவிலா? அமெரிக்கா? ஐரோப்பா? ஆம், ஐரோப்பாவில், பிரான்சு நாட்டில்தான்.
பரி நகருக்கு ( Paris - பிரஞ்சு ஒலிப்பு 'பரி' ) மேலும்படிக்க

இறந்து 4 நாட்கள் ஆனதால் கடாபியின் உடல் அழுகியது

இறந்து 4 நாட்கள் ஆனதால் கடாபியின் உடல் அழுகியதுலிபியா நாட்டின் முன்னாள் அதிபர் கடாபி இறந்து நேற்றுடன் 4 நாட்களாகி விட்டன. அவர் உடலை எங்கே அடக்கம் செய்வது என்பதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளது. புரட்சிப்படை அந்த உடலை ரகசியமான இடத்தில் மேலும்படிக்க

துருக்கி நிலநடுக்கம்: மீட்புப் பணி தீவிரம்

துருக்கி நிலநடுக்கம் மீட்புப் பணி தீவிரம்துருக்கியில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

துருக்கியில் வான் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை கடுமையான நிலநடுக��கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.2 அலகுகளாகப் மேலும்படிக்க

மத்திய அரசில் "நம்பர் 2" யார் :அத்வானி கேள்வி

மத்திய அரசில் நம்பர் 2 யார் அத்வானி கேள்விமத்திய அமைச்சரவையில் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அடுத்த "நம்பர் 2" இடத்தில் இருப்பது யார் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியா, உள்துறை அமைச்சர் ப. சிதம்பரமா என்று வினவினார் பாஜக மூத்த தலைவர் அத்வானி. மேலும்படிக்க

பரஞ்சோதி, எம்.எல்.ஏ. ஆக பதவி ஏற்றார்

பரஞ்சோதி, எம்.எல்.ஏ. ஆக பதவி ஏற்றார்திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அ.தி.மு.க., வேட்பாளர் பரஞ்ஜோதி, எம்.எல்.ஏ.,வாக பதவியேற்றுக் கொண்டார்.

திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தல் அ.தி.மு.க., வேட்பாளர் பரஞ்ஜோதி, 14 ஆயிரத்து, 600 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி மேலும்படிக்க

அணு உலையை மூடும்வரை போராட்டம் தொடரும்: உதயகுமார்

அணு உலையை மூடும்வரை போராட்டம் தொடரும் உதயகுமார்கூடங்குளம் அணுஉலையை மூடும்வரை போராட்டம் தொடரும் என, போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் கூறினார்.

கூடங்குளம் அணுமின் திட்டத்தை முற்றிலும் கைவிடக்கோரி நாகர்கோவிலில் ஆயிரக்கணக்கானோர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்த��னர். இதில் 44 கடலோர கிராமங்களைச் சேர்ந்த மேலும்படிக்க