Thursday, 31 May 2012

லாரி - அரசு பஸ் மோதல் 18 பேர் பலி

உத்தரகண்ட் மாநிலம் லகாஹூட்டி அருகே அரசு பஸ்சும் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் பஸ்சில் பயணம் செய்த 18 பேர் உடல் நசுங்கி பலியாயினர். 24 பேருக்கு காயம் ஏற்பட்டது.

உத்தரகண்ட் மாநிலம் ஹல்தவானி மேலும்படிக்க

Wednesday, 30 May 2012

பல்கலைக்கழக ஊழியர் மனைவி கற்பழிப்பு - பாலிடெக்னிக் ஆசிரியர் கைது

பல்கலைக்கழக ஊழியர் மனைவியை ஆசை வார்த்தை கூறி வெளியூர்களுக்கு அழைத்து சென்று கற்பழித்ததாக பாலிடெக்னிக் ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள தில்லைநாயகபுரம் அழிஞ்சமேடு கிராமத்தை சேர்ந்தவர் இந்திரகுமார் (வயது மேலும்படிக்க

ஜூலை 9-ம்தேதி உங்கள் இணையதளம் முடக்கப்படலாம்: கூகுள் எச்சரிக்கை

கம்ப்யூட்டர் வைரஸ் காரணமாக வரும் ஜுலை மாதத்தில் உங்களது இணையதளம் தொடர்புகொள்ள முடியாமல் போகலாம் என்று சர்ச் என்ஜின் இணையதளமான கூகுள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இவ்வாறு வைரசால் பாதிக்கப்பட்ட கம்ப்யூட்டர்களை நாங்கள் சரிசெய்து தருகிறோம் மேலும்படிக்க

Tuesday, 29 May 2012

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இன்று தீரும் - ஜெயலலிதா

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இன்று தீரும் - ஜெயலலிதா பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இன்று முதல் நீங்கி விடும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

பெட்ரோல் விலை இதுவரை இல்லாத அளவுக்கு ஏழரை ரூபாய் உயர்த்தப்பட்ட நிலையில், சென்னையில் அதன் சப்ளை குறைந்தது. கடந்த மேலும்படிக்க

Wednesday, 9 May 2012

பொண்ணு ஓடிப் போனா கொன்னு போடுங்க - உ.பி. டி.ஐ.ஜி.

உ.பி.மாநில டி.ஐ.ஜி. ஒருவர் கேமரா முன்னிலையில் தன்னுடைய சகோதரி இது போன்று ஓடிப்போனால் ஒன்று கொலை செய்வேன் அல்லது தற்கொலை செய்துகொள்வேன் என்று கூறியது பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் சஹரன்பூர் மண்டல மேலும்படிக்க

ஒடிசாவில் போலீஸ் அதிகாரி கடத்தி கொலை

ஒடிசா மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் ஒரு போலீஸ் அதிகாரியை கடத்திச் சென்று சுட்டுக் கொன்றனர்.

ஒடிசா மாநிலம், புவனேஸ்வரத்தில் இருந்து தென்மேற்கே 550 கி.மீட்டர் தொலைவில் நவ்பாடா மாவட்டத்தில் உள்ளது தரம்பாந்தா போலீஸ் நிலையம். இந்த போலீஸ் மேலும்படிக்க

சீனாவில் 1500 ஆண்டு பழமையான புத்தர் கோவில் கண்டுபிடிப்பு

சீனாவின் பெரிய பாலைவனமான சிங்ஜாங்கில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த புத்த கோவில் ஒன்று அகழ்வாராய்ச்சி குழுவினரின் 2 மாத கடுமையான முயற்சியால் நேற்று வெளிகொண்டு வரப்பட்டது.

இந்த கோவில் சுற்றிலும் சதுர வடிவிலான 4 மேலும்படிக்க

Tuesday, 8 May 2012

புதுக்கோட்டை இடைத்தேர்தலில் போட்டியில்லை - வைகோ அறிவிப்பு

புதுக்கோட்டை இடைத்தேர்தலில் போட்டியில்லை - வைகோ அறிவிப்புதலைமை தேர்தல் அதிகாரி ஆளுங்கட்சிக்கு ஏஜெண்டாக செயல்படுவதால், புதுக்கோட்டை இடைத்தேர்தலில் ம.தி.மு.க. போட்டியிடாது என்று வைகோ அறிவித்துள்ளார்.

இது குறித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில�� கூறியிருப்பதாவது:-

திருமங்கலம் இடைத்தேர்தலின்போது, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தமிழக மேலும்படிக்க

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், ஜெயலலிதாவுடன் நாளை சந்திப்பு

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், ஜெயலலிதாவுடன் நாளை சந்திப்புசென்னையில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் வியாழக்கிழமை சந்தித்துப் பேசுகிறார்.

"ஒடிசா பவன் பூமி பூஜை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னை செல்கிறேன். அந்த நிகழ்ச்சியில் தமிழக முதல��வரும் கலந்து மேலும்படிக்க

போதையில் சிறுமியிடம் சில்மிஷம் செய்த வாலிபர் கைது

வேளச்சேரி அடுத்த கோவிலம்பாக்கம் முருகன் கோயில் தெருவில் வசிப்பவர் தினகரன் (28). வெல்டிங் தொழிலாளி. இவர் நேற்று காலை, குடிபோதையில் தெருவில் நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கு நின்றிருந்த 10 வயது சிறுமியிடம் சில்மிஷம் மேலும்படிக்க

தமிழகத்தில் நேற்றைய வெயில் அளவு

சென்னை மீனம்பாக்கம் - 99.5 டிகிரி (37.5 செல்சியஸ்)

சென்னை நுங்கம்பாக்கம் - 95 டிகிரி (35.0 செல்சியஸ்)

வேலூர் - 106.5 டிகிரி (41.4 செல்சியஸ்)

மதுரை - 101.1 டிகிரி (38.4 செல்சியஸ்)

கோவை - 96 மேலும்படிக்க

பட்டா மாறுதலை முப்பது நாட்களில் பெறலாம்: கலெக்டர் சகாயம்

பட்டா மாறுதலை முப்பது நாட்களில் பெறலாம் கலெக்டர் சகாயம் பட்டா மாறுதல் உத்தரவை 30 நாட்களுக்குள் பெறலாம் என மதுரை கலெக்டர் சகாயம் தெரிவித்தார்.

பட்டா மாறுதலுக்கான விண்ணப்பத்தை தாசில்தார், துணைத் தாசில்தாரிடம் விண்ணப்பிக்க வேண்டும். பட்டா மாறுதலில் நிலம் உட்பிரிவு செய்ய வே��்டுமெனில் 30 மேலும்படிக்க

நைட்டி தடுக்கி படிக்கட்டில் உருண்டார் தாய் - கைக்குழந்தை பரிதாப பலி

நைட்டி தடுக்கியதால் கைக்குழந்தையுடன் மாடி படிக்கட்டில் தாய் உருண்டார். இதில் குழந்தை பரிதாபமாக பலியானது.

திருநின்றவூர் குளக்கரை தர்மராஜா கோயில் தெருவை சேர்ந்தவர் குப்பன் (27). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி பாக்கிய லட்சுமி மேலும்படிக்க

காற்றின் வேகம் குறைந்ததால் தமிழகத்தில் மின்வெட்டு நேரம் அதிகரிக்கும் அபாயம்

காற்றின் வேகம் குறைந்ததால் தமிழகத்தில் மின்வெட்டு நேரம் அதிகரிக்கும் அபாயம்காற்றின் வேகம் குறைந்து வருவதால், காற்றாலை மின் உற்பத்தி 976 மெகா வாட்டாக குறைந்துள்ளது. இதனால், தமிழகத்தில் மின்வெட்டு நேரம் மீண்டும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

கடந��த 5-ந் தேதி காற்றாலை மூலம் 2,600 மேலும்படிக்க

டெங்கு காய்ச்சலுக்கு 10 பேர் பலி

நெல்லை மாவட்டத்தில் கடையநல்லூர், தென்காசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த காய்ச்சலுக்கு இதுவரை 10 பேர் பலியாகி உள்ளனர்.

கடந்த 2 தினங்களாக இந்த மேலும்படிக்க

Monday, 7 May 2012

பிளாஸ்டிக் பைகள் அணுகுண்டை விட ஆபத்தானது - சுப்ரீம் கோர்ட் எச்சரிகை

பிளாஸ்டிக் பைகள் அணுகுண்டை விட ஆபத்தானது - சுப்ரீம் கோர்ட் எச்சரிகை'பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவது, அணுகுண்டை விட ஆபத்தானது என்று சுப்ரீம் கோர்ட் கடுமையாக எச்சரித்துள்ளது. இதை தடை செய்யலாமா என்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டும் என்று கூறியத��டன், விளக்கம் மேலும்படிக்க