19 ஆண்டுகளுக்குப்பிறகு மேலும்படிக்க
Friday, 30 September 2011
வாச்சாத்தி கற்பழிப்பு வழக்கில் 215 பேருக்கு சிறை தண்டனை
19 ஆண்டுகளுக்குப்பிறகு மேலும்படிக்க
அக்னி-II ஏவுகணை வெற்றகரமாக பரிசோதனை
சுமார் 2000 கிலோமீட்டர் தூரம் வரை பறந்துசென்று இலக்கை தாக்கி அழிக்கக்கூடிய அக்னி-II ஏவுகணை ஒரிசாவின் வீலர் தீவில் இருந்து இன்று வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.
இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இந்த ஏவுகணை அணுஆயுதங்களை சுமந்துசெல்லும் திறன்வாய்ந்தது.
இந்த ஏவுகணை மேலும்படிக்க
இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இந்த ஏவுகணை அணுஆயுதங்களை சுமந்துசெல்லும் திறன்வாய்ந்தது.
இந்த ஏவுகணை மேலும்படிக்க
Tuesday, 27 September 2011
தங்கம் விலை பவுனுக்கு ரூ.312 உயர்வு
தமிழக பள்ளி தேர்வு முறையில் அதிரடி மாற்றம்: கிரேடு முறை அறிமுகம்
4 வயது மாணவிக்கு பாலியல் கொடுமை: ஆசிரியைகள் மீதான வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை உயர்நீதிமன்றத்தில் விழுப்புரம் மாவட்டம் சவுந்தரவல்லிபாளையத்தைச் மேலும்படிக்க
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ப.சிதம்பரம் தொடர்பு குறித்து விசாரிக்க சி.பி.ஐ. மறுப்பு
2ஜி வழக்கில் சிதம்பரத்துக்கு இருக்கும் தொடர்பு குறித்து மேலும்படிக்க
பொன்முடி வீடு, அலுவலகம் உள்பட 20 இடங்களில் சோதனை
அதிமுக - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி முறிந்தது;உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டி
வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி குறித்து கடந்த மேலும்படிக்க
உள்ளாட்சி தேர்தல்: தேமுதிக-மார்க்சிஸ்ட் தொகுதி உடன்பாடு
இதுகுறித்த அறிவிப்பை, தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஜி.�ாமகிருஷ்ணன் ஆகியோர் இன்று நிருபர்களிடம் மேலும்படிக்க
Monday, 26 September 2011
லிபியாவில் சிறைக்குள் புதைக்கப்பட்ட 1270 கைதிகள் உடல்கள்
சிதம்பரத்தை சாட்சியாக அழையுங்கள்: ஆ.ராசா
டில்லி சி.பி.ஐ. கோர்ட்டில், நீதிபதி ஓ.பி.சைனி முன்பு, ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணை மேலும்படிக்க
'சென்செக்ஸ்' 111 புள்ளிகள் வீழ்ச்சி
கடந்த வெள்ளிக்கிழமையன்று, அமெரிக்காவின் டோவ் ஜோன்ஸ் (Dow Jones) பங்குச் சந்தையில் வர்த்தகம் ஓரளவிற்கு நன்கு இருந்தது. இருப்பினும், மேலும்படிக்க
உ.பி.யில் பயங்கரம்; லஞ்சம் கொடுக்க மறுத்த லாரி டிரைவரை அடித்துக்கொன்ற அதிகாரிகள்
உத்தரபிரதேசத்தில் லஞ்சம் கொடுக்க மறுத்த லாரி டிரைவரை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் அடித்துக் கொலை செய்து உள்ளனர். இதனை கண்டித்து மறியலில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி மற்றும் துப்பாக்கி சூடு நடத்தினார்கள்.
உத்தரபிரதேச மாநிலத்தின் மேலும்படிக்க
உத்தரபிரதேச மாநிலத்தின் மேலும்படிக்க
4 வயது மாணவியிடம் பாலியல் கொடுமை; ஆசிரியைகளை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
கள்ளக்குறிச்சியில் 4 வயது மாணவியை பாலியல் கொடுமை செய்த ஆசிரியைகளை உடனடியாக கைது செய்து சிறையிலடைக்க வேண்டும் என்று காவல்துறைக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவ��ட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் விழுப்புரம் மாவட்டம் சவுந்தரவல்லிபாளையத்தைச் சேர்ந்த ராமலிங்கம் தாக்கல் மேலும்படிக்க
இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு அமெரிக்க நீதிமன்றம் `சம்மன்'
விடுதலைப்புலிகள் அமைப்பில் கர்னலாக இருந்தவர் ரமேஷ். போரின்போது இவர் சரண் அடைந்தார். இவரை இலங்கை ராணுவம், கத்தியால் குத்தி சித்ரவதை செய்த ��ாட்சிகள் இணையதளங்களில் வெளியானது.
இதைப் மேலும்படிக்க
போதையில் குத்தாட்டம்: ஏலகிரியில் 72 மாணவ, மாணவியர் கைது
சென்னையில் உள்ள பிரபல எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் மற்றும் வேலூரில் உள்ள விஐடி பல்கலைக்கழகத் தைச்சேர்ந்த மாணவ, மாணவிகள் 72 பேர் சுற்றுலாத்தலமான ஏலகிரிமலை கொட்டையூரில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கினர்.
நள்ளிரவில் அந்த மாணவ- மாணவிகள் மேலும்படிக்க
நள்ளிரவில் அந்த மாணவ- மாணவிகள் மேலும்படிக்க
உள்ளாட்சி தேர்தல் நேர்மையாக நடக்காவிட்டால் சட்டப்படியான நடவடிக்கை: கருணாநிதி அறிக்கை
இ�ு குறித்து திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மாநில மேலும்படிக்க
இன்றுமுதல் செந்தூர் எக்ஸ்பிரஸ் தினசரி ரயிலாக இயக்கம்
சென்னை-திருச்செந்தூர் இடையே வாரம் ஒருமுறை இயக்கப்பட்டு வந்த செந்தூர் எக்ஸ்பிரஸ் இன்றுமுதல் (செப்.27) தினசரி ரயிலாக இயக்கப்படுகிறது. தேர்தல் நன்னடைத்தை விதிமுறை அமலில் இருப்பதால் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்படவில்லை.
சென்னை-திருச்செந்தூர் இடையே வாரம் ஒருமுறை செந்தூர் மேலும்படிக்க
சென்னை-திருச்செந்தூர் இடையே வாரம் ஒருமுறை செந்தூர் மேலும்படிக்க
வாச்சாத்தி பாலியல் வழக்கில் 29-ந்தேதி தீர்ப்பு
தர்மபுரி மாவட்டம் அரூர் தாலுகா வாச்சாத்தி மலைக்கிராமத்தில் சந்தனக்கடத்தல் தொடர்பான புகாரின் பேரில் கடந்த 1992-ம் ஆண்டு வனத்துறையினர், காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் அடங்கிய கூட்டுக்குழு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது மலைவாழ்மக்கள் சமூகத்தை மேலும்படிக்க
அரசுக்கு நம்பிக்கை துரோகம்; ராஜா, கனிமொழி மீது புதிய வழக்கு
ப.சிதம்பரம் பதவி விலக விருப்பம்; சோனியாவிடம் பிரணாப் விளக்கம்
இந்த கடிதத்தை அடிப்படையாக மேலும்படிக்க
கற்பழிப்பு புகார் கொடுக்கச் சென்ற பெண்ணையே கற்பழித்த போலீஸ் அதிகாரி
உத்தரப் பிரதேசத்தில் ஹண்ணா காவல்நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் ஜூன் 19-ம் தேதியன்று ஆத்கர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் மகள் காணாமல் போனார்.
ஆகஸ்ட் 9-ம் தேதி வீட்டுக்கு வந்த அந்த விவசாயின் மகள், மேலும்படிக்க
ஆகஸ்ட் 9-ம் தேதி வீட்டுக்கு வந்த அந்த விவசாயின் மகள், மேலும்படிக்க
தங்கம் விலை மேலும் சரிவு
கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை ஒரு பவுன் ரூ.22 ஆயிரத்தை நெருங்கியது. இந்த நிலையில், இந்திய ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்ததை தொடர்ந்து சமீப காலமாக தங்கம் மேலும்படிக்க
உள்ளாட்சித் தேர்தல்: தேமுதிக மார்க்சிஸ்ட் கூட்டணி
கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட மார்க்சிஸ��ட் உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. தன்னிச்சையாக மேலும்படிக்க
Sunday, 25 September 2011
உள்ளாட்சி தேர்தல் :விஜயகாந்த் தலைமையில் புதிய கூட்டணி
பரபரப்ப�க எதிர்பார்க்கப்படும் உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் (அக்டோபர்) மேலும்படிக்க
நேபாள விமான விபத்து; 10 இந்தியர்கள் உட்பட 19 பேர் பலி
இமயமலையில் உள்ள எவரெஸ்ட் சிகரம் மற்றும் அதை ஒட்டிய மேலும்படிக்க
Saturday, 24 September 2011
அமெரிக்காவின் யூ.ஏ.ஆர்.எஸ். செயற்கை கோள் கனடாவில் விழுந்தது - உயிர் சேதம் எதுவும் இல்லை
அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாநிலம் கேப் கானவரால் நகரில் இரு�்து 1991-ம் ஆண்டு 6 டன் எடை உள்ள மேலும்படிக்க
மும்பை அணி "திரில்" வெற்றி
இந்தியாவில் மூன்றாவது மேலும்படிக்க
ஐ.நா.சபையில் ராஜபக்சே பேசுவதை கண்டித்து "பொங்கு தமிழ்'' அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
இலங்கையில், விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்தினருக்கும் போர் நடந்தபோது நடந்த குற்றங்கள் பற்றி ஐக்கிய நாட்டு சபையின் மேலும்படிக்க
விமான விபத்து தவிர்ப்பு: 318 பயணிகள் உயிர் தப்பினர்
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து நேற்று காலை 8.45 மணிக்கு ஜெட் ஏர்வேஸ் மேலும்படிக்க
தங்கம்: ஒரே நாளில் ரூ. 688 குறைவு
ஆபரண தங்கத்தின் விலை சனிக்கிழமை ஒரே நாளில் பவுனுக்கு ரூ. 688 குறைந்து ரூ. 20,232-க்கு விற்பனையானது. ஒரு கிராம் விலை ரூ. 2,529.
சென்னையில் தங்கத்தின் விலை கடந்த 20 நாட்களாக விலை ஏறுவதும், மேலும்படிக்க
வேதாரண்யம் மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை தாக்குதல்
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த புஷ்பவனம் மீனவர் கிராமத்த��ச் சேர்ந்தவர்கள் ஜெயபால் மேலும்படிக்க
நிதி நிறுவனத்தில் கத்தி முனையில் ரூ. 7 கோடி நகை, பணம் கொள்ளை!
இந்த நிதி நிறுவனத்தின் கிளை மேலும்படிக்க
உள்ளாட்சி தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தனித்து போட்டி
நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. கட்சியின் சார்பில் போட்டியிடும் இடங்களுக்கான வேட்பாளர்களின் முதல் பட்டியலை அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ளார்.
மதுரை மேயர் பதவிக்கு இரா.ஜோதிராம் (மாநிலக்குழு உறுப்பினர்)
திருப்பூர் மேலும்படிக்க
மதுரை மேயர் பதவிக்கு இரா.ஜோதிராம் (மாநிலக்குழு உறுப்பினர்)
திருப்பூர் மேலும்படிக்க
திமுக முன்னாள் அமைச்சர் கே.பி.பி. சாமி கொலை வழக்கில் கைது
5 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மீனவர் செல்லத்துரை கொலை செய்யப்பட்டதாக பதிவான வ�க்கில் மேலும்படிக்க
Friday, 23 September 2011
கலவர நேரத்தில் கடைகளில் திருடிய பணக்கார பெண்
உள்ளாட்சி தேர்தல் - பா.ம.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியீடு
இதுதொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மேலும்படிக்க
உள்ளாட்சித் தேர்தலில் தே.மு.தி.க., தனித்துப் போட்டி
உள்ளாட்சித் தேர்தலில் தே.மு.தி.க., சார்பில் மாநகராட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை, அக்கட்சித் தலைவர்விஜயகாந்த் நேற்று காலை வெளியிட்டார். மேலும்படிக்க
உள்ளாட்சி தேர்தல் - தனித்தனியாக களம் இறங்குகின்றன கட்சிகள்
தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., தே.மு.தி.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, புதிய தமிழகம், சமத்துவ மக்கள் கட்சி உள்ளிட்ட சில கட்சிகள் ஓர் அணியாகவும், தி.மு.க., காங்��ிரஸ், மேலும்படிக்க
கே.என்.நேரு சார்பில் ஸ்டாலின் வேட்பு மனு தாக்கல் செய்தார்
நிலப் பறிப்பு வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள மேலும்படிக்க
யூ.ஏ.ஆர்.எஸ் செயற்கைக்கோள் இன்று இரவு பூமியைத் தாக்கும் - நாசா
அமெரிக்காவின் "நாசா" விண்வெளி ஆராய்ச்சி மையம், 1991ம் ஆண்��ு மேலும்படிக்க
சோனியாவுடன் டி.ஆர்.பாலு திடீர் சந்திப்பு
சோனியா அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து திரும்பியுள்ள நிலையில், அவரது உடல் நலம் மேலும்படிக்க
Thursday, 22 September 2011
கூடங்குளம் பிரச்னை:உண்ணாவிரத போராட்டம் முடிந்தது
கூடங்குளம்: மக்களின் அச்சம் தீர்க்கப்படும் வரை பணிகளை நிறுத்த வேண்டும்: அமைச்சரவையில் தீர்மானம்
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் மேலும்படிக்க
மத்திய அமைச்சர் பதவியிலிருந்து ப.சிதம்பரத்தை நீக்க வேண்டும் - ஜெயலலிதா
"2ஜி" ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், 2007ல் மத்�ிய நிதியமைச்சராக இருந்த மேலும்படிக்க
சென்செக்ஸ் கடும் சரிவு
இந்தியாவின் சென்செக்ஸ் 740 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி கண்டுள்ளது. பிற்பகல் நிலவரப்படி 744 புள்ளிகளை இழந்து 16318 ஆக மேலும்படிக்க
Wednesday, 21 September 2011
ஆஸ்திரேலிய பெண் பிரதமரின் செக்ஸ் காட்சிகள் டி.வி.யில் ஒளிபரப்பு
மெக்சிகோவில் கொல்லப்பட்ட 35 பேரின் உடல்கள் நடுரோட்டில் வீச்சு
கொல்லப்பட்ட உடல்கள் நடுரோட்டில் வீசப்பட்டதை பார்த்��ு மேலும்படிக்க
சிறைக்குள் மைனர் பெண் 4 நாட்கள் கற்பழிப்பு
தினபலன் - 22-09-11
மேஷம்:
நல்லவர்களின் உதவிகள் கிடைத்து நன்மை அடையும். போட்டி, எதிர்ப்புகளை முறியடிப்பீர்கள். உங்களின் வேலை ஒன்றை சக ஊழியர்கள் மூலம் முடிப்பீர்கள். கைமாத்தாக கொடுத்த பணம் ஒன்று திரும்பி வரலாம். கலைஞர்கள் எதிர்பார்த்த வாய்ப்புகளைப் மேலும்படிக்க
கார் மீது ரெயில் மோதி 2 பேர் உடல் நசுங்கி சாவு
திண்டுக்கல் -மதுரை வழித்தடத்தில், கொடைரோடு ரயில்வே ஸ்டேஷனுக்கு முன், தர்மாபுரி ஆளில்லா கிராசிங் உள்ளது. மேலும்படிக்க
யூ.ஏ.ஆர்.எஸ் செயற்கைக்கோள் நாளை பூமியைத் தாக்கும் - நாசா
அமெரிக்காவின் "நாசா" விண்வெளி ஆராய்ச்சி மையம், 1991ம் ஆண்டு 3,525 கோடி ரூபாய் செலவில், உயர் வளிமண்டல ஆராய்ச்சி மேலும்படிக்க
கூடங்குளம் உண்ணாவிரத போராட்டம் வாபஸ்
இதற்கான உறுதிமொழியை போராட்டக் குழுவைச் சேர்ந்தவர்கள் முதல்வர் ஜெயலலிதாவிடம் புதன்கிழமை அளித்தனர்.
கூடங்குளம் அணுமின� நிலையத்தை எதிர்த்து நடைபெற்ற ஆர்ப்பாட்டம், உண்ணாவிரத மேலும்படிக்க
ரயில் விபத்திற்கு காரணம் சிக்னல் கோளாறு
சித்தேரியில், கடந்த 13ம் தேதி, காட்பாடி பாசஞ்சர் மேலும்படிக்க
மூத்த வீரர்கள் ஓய்வு முடிவை தாங்களே எடுக்க வேண்டும் : கங்குலி
மேலும்படிக்க
அக்டோபர் 17, 19களில் உள்ளாட்சி தேர்தல்: மாநில தேர்தல் ஆணையர் சோ.அய்யர் அறிவிப்பு
தமிழகத்தில் அடுத்த மாதம் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இந்த அறிவிப்பை தமிழக தேர்தல் ஆணையர் சோ.அய்யர் இன்று இரவு 8.10 மணிக்கு வெளியிட்டார்.
உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மேலும்படிக்க
இந்த அறிவிப்பை தமிழக தேர்தல் ஆணையர் சோ.அய்யர் இன்று இரவு 8.10 மணிக்கு வெளியிட்டார்.
உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மேலும்படிக்க
பிரதமர் பதவிக்கான போட்டியில் நான் இல்லை: அத்வானி
பாரதீய ஜனதா தலைவர் எல்.கே.அத்வானி இன்று ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பகவத்தை சந்திப்பதற்காக நாக்பூர் சென்றார். அங்கு நிருபர்களிடம் கூறியதாவது:- மேலும்படிக்க
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் இழப்பு இல்லை : டிராய் அறிக்கை
சமீப நாட்களில் அவர்கள் ��ன்ன செய்தனர் என்பது கடுமையான விவாதத்துக்குரிய மேலும்படிக்க
Tuesday, 20 September 2011
அரசு கேபிள் டி.வி.யில் 19 கட்டண சேனல்கள் இணைப்பு
இந்தச் சேனல்களை மாதம் ரூ.70 கட்டணத்திலேயே சந்தாதாரர்கள் பார்க்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர�பாக, தமிழக அரசு மேலும்படிக்க
Subscribe to:
Comments (Atom)