Saturday, 31 March 2012

அதிமுகவில் மீண்டும் சசிகலா!! - ஜெ. அறிவிப்பு

அதிமுகவில் மீண்டும் சசிகலா - ஜெ. அறிவிப்பு
முதலமைச்சர் ஜெயலலிதாவின் முன்னாள் தோழியான சசிகலா மீது கட்சி ரீதியாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அவரது கணவர் நடராஜன் உள்ளிட்ட மேலும்படிக்க

Saturday, 24 March 2012

பிரதமர் மன்மோகன்சிங் தென்கொரியா சென்றார்

பிரதமர் மன்மோகன்சிங் தென்கொரியா சென்றார்அணு ஆயுத பாதுகாப்பு உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மன்மோகன்சிங் நேற்று தென்கொரியா சென்றடைந்தார்.

தென்கொரிய தலைநகர் சியோலில் நடைபெற உள்ள 2-வது அணு ஆயுத பாதுகாப்பு உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மேலும்படிக்க

ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட லாரிகளுக்கு மட்டுமே ஒப்பந்தம்

ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட லாரிகளுக்கு மட்டுமே ஒப்பந்தம்ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட வாகனங்களுக்கு மட்டுமே இனி ஒப்பந்தம் வழங்க ஆவின் முடிவு செய்துள்ளது. சேலம் ஆவின் பால் பண்ணையில் இருந்து சென்னையில் உள்ள ஆவின் இணையத்துக்கு தினமும் சராசரியாக 2 லட்சம் லிட்டர் மேலும்படிக்க

ஒடிசா மாநிலத்தில் துப்பாக்கி முனையில் எம்.எல்.ஏ. கடத்தல்

ஒடிசா மாநிலத்தில் துப்பாக்கி முனையில் எம்.எல்.ஏ. கடத்தல்ஒடிசா மாநிலத்தில், மாவோயிஸ்டு தீவிரவாதிகள் ஆளும் கட்சி எம்.எல்.ஏ.வை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றனர்.

ஒடிசா மாநிலத்தில், இத்தாலி நாட்டைச் சேர்ந்த இரு சுற்றுலா பயணிகள் கடந்த 10 நாட்களுக்கு பின் மாவோயிஸ்டு தீவிரவாதி��ளால் கடத்தப்பட்டனர்.

இவர்களை மேலும்படிக்க

கள்ளக்காதலனுடன் உல்லாசம் - கணவர் பார்த்து விட்டதால் மனைவி தற்கொலை

கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்ததை கணவர் நேரில் பார்த்ததால் மனைவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டாள். இதுதொடர்பாக அரசியல் கட்சி பிரமுகரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரை சேர்ந்தவர் இளங்கோ(வயது30). இவரது மேலும்படிக்க

Saturday, 17 March 2012

சிறுமிகளிடம் செக்ஸ் கொடுமை: இந்தியா தப்பி வந்த பாதிரியார் கைது

சிறுமிகளிடம் செக்ஸ் கொடுமை இந்தியா தப்பி வந்த பாதிரியார் கைது

அரியலூரை சேர்ந்தவர் ஜெயபால் என்கிற ஜோசப் பழனிவேல் (57). பாதிரியாரான இவர் கடந்த 2004-ம் ஆண்டு அமெரிக்கா சென்றார். பின்னர் அங்குள்ள மினிசோடா மாகாணம் ரோசாசிட்டி நகரில் சமுதாய சேவை பணியில் ஈடுபட்டார். மேலும்படிக்க

நாடு முழுக்க நகை வியாபாரிகள் ஸ்டிரைக் : 18000 கடைகள் அடைப்பு

நாடு முழுக்க நகை வியாபாரிகள் ஸ்டிரைக்  18000 கடைகள் அடைப்புசுங்க வரி உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து நாடு முழுவதும் நகை வியாபாரிகள் 3 நாள் வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர். தமிழகத்தில் 18 ஆயிரம் நகைக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இறக்குமதி செய்யப்படும் தங்கம், பிளாட்டினத்துக்கு சுங்கவர�� மேலும்படிக்க

Friday, 16 March 2012

பின்லேடனின் மனைவிகள் ஜெயிலில் குடுமிப்பிடி சண்டை


அல்கொய்தா இயக்கத் தலைவர் ஒசமா பின்லேடன் பாகிஸ்தானில் பதுங்கி இருந்த போது அமெரிக்கப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அப்போது அவருடைய 3 மனைவிகளும், குழந்தைகளும் பிடிபட்டனர். இவர்களில் மூத்த மனைவியான கைரிஷா சபீர் என்பவர் தான் மேலும்படிக்க

பொது பட்ஜெட் : முக்கிய அம்சங்கள்

இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையில் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று தாக்கல் செய்த பொது பட்ஜெட் 2012-13 முக்கிய அம்சங்களாவன :

  • ஊரகப் பகுதி வீட்டு வசதி திட்டம் மேம்படுத்தப்படும்
  • கட்டமைப்புத் திட்ட பணிகளுக்கு ரூ.50,00,000 லட்சம் கோடி மேலும்படிக்க

100வது சதத்தை அடித்த 'சச்சின்'

100வது சதத்தை அடித்த சச்சின்சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் தனது 100வது சதத்தை அடித்து, மாபெரும் உலக சாதனையை படைத்தார். வங்கதேசத்திற்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் சதம் அடித்தது மூலம் இந்த உலக சாதனை படைத்தார். சர்வதேச மேலும்படிக்க

பாடி மேம்பாலத்தில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட 5 சிறுவர்கள் கைது

பாடி மேம்பாலத்தில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட 5 சிறுவர்கள் கைது
கொரட்டூர் பெரியார் நகரைச் சேர்ந்தவர் வேல்முருகன். தொழிற்சாலை ஊழியரான இவர் வேலை முடிந்து இரவு 10 மணி அளவில் பாடி மேம்பாலத்தில் நடந்து வந்து கொண்டு இருந்தார். அப்போது 5 பேர் வழி மறித்து மேலும்படிக்க

Thursday, 15 March 2012

இலங்கை தூதர் மன்னிப்பு கேட்டார்

இலங்கை தூதர் மன்னிப்பு கேட்டார்தமிழக எம்பிக்கள் பற்றி கூறிய சர்ச்சைக்குரிய கருத்துக்காக இலங்கை தூதர் பகிரங்க மன்னிப்பு கேட்டார்.

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடந்த இறுதிக்கட்ட போரின் போது நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்தும், போர்க்குற்ற நடவடிக்கைகள் பற்றியும் மேலும்படிக்க

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த குழந்தை கொலை - தாய் கைது

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த குழந்தை கொலை - தாய் கைது கரூர் மாவட்டம் வெங்கமேடு பகுதியை சேர்ந்த நூர்முகமது மகன் சவுக்கத்அலி (வயது25). தொழிலாளி. இவருக்கும் திருச்சி அரியமங்கலத்தை சேர்ந்த பாத்திமா மரியத்துக்கும் (20) கடந்த 2009-ம் ஆண்டு திருமணம் நடந்தது.

திருமணத்துக்கு பின்னர்சவுக்கத்அலி வீட்டு மேலும்படிக்க

வி.ஏ.ஓ. பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல் மாவட்ட வாரியாக இணையதளத்தில் வெளியீடு

கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.) பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் மாவட்ட வாரியாக டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் டி.உதயச்சந்திரன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி மேலும்படிக்க

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பம் இன்று முதல் வழங்கப்படுகிறது

அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 2,895 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் போட்டித்தேர்வு மூலமாக நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் மே மாதம் 27-ந் தேதி நடத்த உள்ளது. இந்த நிலையில், தேர்வுக்கான விண்ணப்ப மேலும்படிக்க

Wednesday, 14 March 2012

ஆசிரியை கடத்திச் சென்ற பள்ளி மாணவனை மீட்க ஐகோர்ட்டில் வழக்கு

ஆசிரியை கடத்திச் சென்ற பள்ளி மாணவனை மீட்க ஐகோர்ட்டில் வழக்குபள்ளி மாணவனை ஆசிரியை கடத்தி சென்றதாக கூறப்படும் வழக்கில் மாணவனை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படி போலீஸ் கமிஷனர் திரிபாதிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்த சரவ� குமார், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேலும்படிக்க

தமிழ்நாட்டுக்கு புதிய எக்ஸ்பிரஸ் ரெயில்கள்

தமிழ்நாட்டுக்கு புதிய எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரெயில்வே பட்ஜெட்டில், தமிழ்நாட்டுக்கு புதிய எக்ஸ்பிரஸ் ரெயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவை குறித்து ரெயில்வே மந்திரி தினேஷ் திரிவேதி அறிவித்ததாவது:-

கோவையில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் பிகானீருக்கு வாராந்திர குளுகுளு எக்ஸ்பிரஸ் ரெயில் வ��டப்படுகிறது. இந்த ரெயில், மேலும்படிக்க

ரெயில்வே கட்டண உயர்வு வாபஸ்: ரெயில்வே அமைச்சர் பதவி நீக்கம்

ரெயில்வே கட்டண உயர்வு வாபஸ் ரெயில்வே அமைச்சர் பதவி நீக்கம்பாராளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட ரெயில்வே பட்ஜெட்டில் கட்டணம் உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து அடுத்தடுத்து பரபரப்பான திருப்பங்கள் ஏற்பட்டன. கட்டண உயர்வை அனுமதிக்க மாட்டோம் என்று, ஆளும் கூட்டணி கட்சி த�ைவரான மம்தாபானர்ஜி பரபரப்பான அறிவிப்பை மேலும்படிக்க