ஆன்லைனில் செக்ஸ் வீடியோக்களை பார்த்து ரசிப்பதில் இந்தியர்கள் ஆர்வமாக உள்ளனர் என்பது கூகுல் இணைய தளம் செய்த ஒரு ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.
உலக மக்கள் தொகையை ஒப்பிடும் போது சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா மேலும்படிக்க
Saturday, 31 December 2011
Friday, 30 December 2011
மேலும் 8 பேர் அதிமுகவிலிருந்து அதிரடி நீக்கம்
அ.தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் சசிலா அவரது கணவர் நடராஜன் உள்பட அவரது ஆதரவாளர்கள் ஏற்கனவே அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டனர். இந்த நிலையில் மன்னார்குடி ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் அசோகன் உள்பட 8 பேர் மேலும்படிக்க
குட்டி யானை பலி: 60 யானைகள் ஆவேசம்
ஓசூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து செத்த 2 வயது குட்டி யானையை காப்பாற்ற முடியாததால், யானைக்கூட்டம் ஆவேசத்துடன் விவசாய தோட்டத்தை துவம்சம் செய்தன. அங்கிருந்த பம்புசெட் அறை, மாட்டுக்கொட்டகை ஆகியவற்றை இடித்து தரைமட்டமாக்கின.
கிருஷ்ணகிரி மேலும்படிக்க
கிருஷ்ணகிரி மேலும்படிக்க
கனரக வாகன கடனுக்காக மெர்க்கன்டைல் வங்கியுடன் அசோக் லேலண்ட் ஒப்பந்தம்
2வது டெஸ்ட் போட்டி ஹாரிஸ் சேர்ப்பு
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பற்றி பகீர் தகவல்கள்
நாளை முதல் பெட்ரோல் விலை ரூ 2.25 உயர்கிறது
16 வயதுக்கு மேற்பட்டவர் என்றாலும் மைனர் பெண்ணுடன் உறவு வைத்து கொள்வது குற்றமே
பதினாறு வயதுக்கு மேற்பட்டவர் என்பதற்காக மைனர் பெண்ணுடன் பாலியல் உறவு கொள்வதை அவருடைய சம்மதத்தின் பேரில் நடந்ததாக கருத முடியாது என்று மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த மேலும்படிக்க
ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த மேலும்படிக்க
புயலில் சிக்கி சென்னை அருகே தரை தட்டிய தென்கொரிய கப்பல்
'தானே' புயல் அபாயம் காரணமாக, சென்னை மற்றும் எண்ணூர் துறைமுகங்களில் உள்ள கப்பல்களை நடுக்கடலில் சென்று பத்திரமாக நிறுத்தி மேலும்படிக்க
கோவை அருகே 14 அடி நீள ராஜ நாகம் பிடிபட்டது
துரோகிகளுக்கு மன்னிப்பே கிடையாது - பொதுக்குழு கூட்டத்தில் ஜெயலலிதா எச்சரிக்கை
அதிமுக-வின் பொதுக்குழுக் கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மேலும்படிக்க
`தானே' புயலுக்கு 33 பேர் பலி
இந்தப் புயல் மழைக்கு தமிழ்நாடு மற்றும் மேலும்படிக்க
'தானே' புயல் நிவாரணப் பணிகளுக்கு ரூ. 150 கோடி: முதல்வர் ஜெயலலிதா
இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவர் வெ��ியிட்ட அறிக்கை:
தமிழகத்தின் வங்காள விரிகுடா மேலும்படிக்க
தானே புயலால் புதுவையில் கடும் பாதிப்பு
தானே புயல் காரணமாக புதுவையில் முற்றிலும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
பலத்த காற்று மற்றும் கனமழை காரணமாக மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கினர். மேலும் வீட்டின் கூரை இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விளம்பர பேனர்கள், மேலும்படிக்க
பலத்த காற்று மற்றும் கனமழை காரணமாக மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கினர். மேலும் வீட்டின் கூரை இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விளம்பர பேனர்கள், மேலும்படிக்க
கரையை கடந்தது "தானே" புயல்: அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும்
Thursday, 29 December 2011
`சென்செக்ஸ்' 184 புள்ளிகள் சரிவு
வங்கிகளின் வாராக்கடன் அதிகரித்துள்ளது மேலும்படிக்க
கடல் நீர் ஊருக்குள் புகுந்தது: பள்ளி- திருமண மண்டபத்தில் பொதுமக்கள் தஞ்சம்
தானே புயலுக்கு 5 பேர் பலி
கோட்டக்குப்பம் மாரியம்மன் கோவில் தென்னந்தோப்பு வீதியில் ஒரு பெரிய மரம் மேலும்படிக்க
கடலூர் - புதுச்சேரி இடையே கரையை கடந்தது தானே புயல்
ஜல்லிக்கட்டு நடத்த 77 விதிமுறைகள் - கலெக்டர் சகாயம்
ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு கடைபிடிக்க வேண்டிய 77 விதிமுறைகள் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளையொட்டி தொன்று தொட்டு நடத்தப்பட்டு வருகிறது. அதிலும் மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிகட்டு மேலும்படிக்க
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளையொட்டி தொன்று தொட்டு நடத்தப்பட்டு வருகிறது. அதிலும் மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிகட்டு மேலும்படிக்க
சென்னையில் மரம் விழுந்து 4 கார்கள் சேதம்
தானே புயல் காரணமாக நேற்று சென்னையில் 60 கிலோ மீட்டர் வேகத்தில் பயங்கர காற்று வீசியபடி இருந்தது. காற்றில் சிக்கி தியாகராயநகர் ராகவ அய்யர் ரோட்டில் 40 ஆண்டு பழமையான தூங்குமூஞ்சி மரம் வேரோடு மேலும்படிக்க
தானே புயல் காரணமாக 3 எக்ஸ்பிரஸ்கள் ரெயில்கள் மாற்றுவழியில் விடப்பட்டன
தானே புயல் காரணமாக கடலூர் மார்க்கமாக செல்லும் 3 எக்ஸ்பிரஸ் ரெயில்களின் மாற்று வழியில் விடப்பட்டுள்ளன.
வங்க கடலில் உருவாகியுள்ள தானே புயல் கடலூர் அருகே கரையை கடக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் மேலும்படிக்க
வங்க கடலில் உருவாகியுள்ள தானே புயல் கடலூர் அருகே கரையை கடக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் மேலும்படிக்க
"தானே" புயல் சென்னையில் விடிய விடிய கன மழை
சென்னை பட்டினம் பாக்கம் பகுதியில் குடிசைகளுக்குள் நீர் புகுந்தது. இதனால் அப்பகுதி மேலும்படிக்க
முதலாவது டெஸ்டில் இந்தியா படுதோல்வி
இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் கடந்த 26-ந்தேதி தொடங்கியது. `பாக்சிங் மேலும்படிக்க
சென்னையில் கடற்கரையோர சாலை மூடல்
சென்னையில் பலத்த மழை காரணமாக கடலோரங்களில் கடல் சீற்றம் காணப்படுகிறது. இதனால் மெரீனாவில் கடற்கரையோர சாலைகளை போலீசார் மூடி போக்குவரத்தை நிறுத்தியுள்ளனர். சாலைகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. குடியிருப்பு இடங்கள் உள்ளிட்ட பல இடங்களில் மரங்கள் மேலும்படிக்க
தானே புயல்: சாலையில் வாகனங்கள் கவிழ்ந்தன
தானே புயல் காற்றுக்குத் தாக்குப் பிடிக்காமல் பெரிய வாகனங்களும் சாலையில் கவிழ்ந்தன.
முன்னெப்போதும் பார்த்திராத வகையில் தமிழகத்தில் புயலின் சீற்றம் அதிகமாக உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர். தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி உள்ளிட மேலும்படிக்க
முன்னெப்போதும் பார்த்திராத வகையில் தமிழகத்தில் புயலின் சீற்றம் அதிகமாக உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர். தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி உள்ளிட மேலும்படிக்க
சில மணி நேரங்களில் புயல் கரையைக் கடக்கும்
முன்னதாக, இன்று காலை 5 மணி முதல் 7 மணிக்குள் மேலும்படிக்க
அரசு பள்ளிகளில் கூடுதல் ஆசிரியர்கள் நியமனம்: ஜெயலலிதா உத்தரவு
இதுகுறித்து அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
"தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்த�்க்குக் கற்றனைத் தூறும் அறிவு" என்ற வள்ளுவன் வாக்கின்படி, மேலும்படிக்க
தமிழகத்தைத் தாக்கப் போகும் `தானே' புயல் : நாளை பள்ளிகளுக்கு விடுமுறை
தங்கம் விலை ரூ.328 குறைந்தது
விபசார அழகியிடம் மாமூல் வாங்கிய போலீஸ்காரர் கைது
மாதவரம் பால்பண்ணை போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருபவர் முருகேஸ்வரன் (26). இவர் மாதவரம் பகுதியில் விபச்சாரத்தில் ஈடுபட்ட சந்தியாவிடம் (26) (பெயர் மாற்றம்) மிரட்டி மாமூல் வசூலித்து வந்தார்.
இந்நிலையில் மேலும்படிக்க
இந்நிலையில் மேலும்படிக்க
எண்ணெய் கப்பல்களை வழி மறிப்போம்: அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை
ஈரானின் அணு ஆயுத கொள்கையை அமெரிக்கா எதிர்த்து வருகிறது. எனவே, அந்த நாட்டுக்கு எதிராக பொருளாதார தடை மற்றும் எண்ணை வர்த்தகத்தை தடுக்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இதற்கு ஈரான் கடும் எதிர்ப்பும் மேலும்படிக்க
இதற்கு ஈரான் கடும் எதிர்ப்பும் மேலும்படிக்க
Wednesday, 28 December 2011
ரஷிய எம்.பி.யானார், 'செக்ஸ்' நடிகை
உலக அளவில் 'செக்ஸ்'படங்கள் மற்றும் செய்திகளுக்கு பெயர் பெற்றது, `பிளே பாய்' பத்திரிகை. ஆலிவுட்டில் உள்ள பல்வேறு நடிகைகளும் இந்த பத்திரிகையின் அட்டை படத்தில் நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளனர். இந்த பத்திரிகையின் ரஷிய பதிப்பில் மேலும்படிக்க
`சென்செக்ஸ்' 146 புள்ளிகள் வீழ்ச்சி
நிதி நிறுவனங்களில் மேற்கொள்ளும் முதலீட்டிற்கு அதிக மூலதனம் ஒதுக்க மேலும்படிக்க
15 ஆண்டுகளுக்கு பிறகு, குடும்ப விழாவில் அம்பானி சகோதரர்கள்
செல்போனில் ஆபாச படம் எடுத்து மிரட்டியதால் மாணவி தற்கொலை
மதுராந்தகம் அருகே செல்போனில் ஆபாச படம் எடுத்து மிரட்டியதால் மாணவி தற்கொலை செய்தார். இது தொடர்பாக வாலிபர்களை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மதுராந்தகத்தை அடுத்த காந்தி நகரை சேர்ந்தவர் மரியதாஸ். இவருடைய மகள் தீபிகா (வயது மேலும்படிக்க
மதுராந்தகத்தை அடுத்த காந்தி நகரை சேர்ந்தவர் மரியதாஸ். இவருடைய மகள் தீபிகா (வயது மேலும்படிக்க
கன்னியாகுமரி, சென்னையில் கடல் சீற்றம்
சுனாமிக்கு பிறகு கன்னியாகுமரி கடலில் அவ்வப்போது திடீர் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. திடீர் என்று கடலில் சீற்றமும், திடீர் என்று மேலும்படிக்க
புதிதாக 3000 பஸ்கள் வாங்க முடிவு: ஜெயலலிதா
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஒரு மாநிலத்தின் ஒட்டு மொத்த முன்னேற்றத்தில் மேலும்படிக்க
ரேஷன் கார்டை புதுப்பிக்க என்ன செய்ய வேண்டும்? - அரசு அறிவிப்பு
இது குறித்து, தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
தற்போது புழக்கத்தில் உள்ள குடும�ப அட்டைகளின் செல்லத்தக்க காலத்தை 01.01.2012 மேலும்படிக்க
பகவத் கீதைக்கு தடை இல்லை : ரஷ்ய கோர்ட்
பகவத் கீதைக்கு தடை விதிக்க முடியாது என, ரஷ்ய கோர்ட் நேற்று தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பு இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
ரஷ்யாவில், ஆர்த்தோடாக்ஸ் சர்ச் ஒன்று, பகவத் கீதைக்கு, "இஸ்கான்" மேலும்படிக்க
ரஷ்யாவில், ஆர்த்தோடாக்ஸ் சர்ச் ஒன்று, பகவத் கீதைக்கு, "இஸ்கான்" மேலும்படிக்க
மு.க.அழகிரிக்கு மதுரை கலெக்டர் மீண்டும் நோட்டீஸ்
உண்ணாவிரத்தை நிறைவு செய்தார் அன்னா ஹசாரே; சிறை நிரப்பும் போராட்டமும் வாபஸ்
இதன் பிறகு நடப்பதாக இருந்த சிறை நிரப்பும் போராட�டமும் காலைவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக அவர் புதன்கிழமை அறிவித்தார்.
ஊழலை மேலும்படிக்க
சென்னையை நெருங்குகிறது "தானே" புயல்
கடந்த 3 நாட்களுக்கு முன்பு வங்கக்கடலில் குறைந்தழுத்த தாழ்வு நிலை மேலும்படிக்க
Tuesday, 27 December 2011
`சென்செக்ஸ்' 97 புள்ளிகள் சரிவு
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகளை மேலும்படிக்க
தேனியை நோக்கி மதுரை ஆதீனம் வாகனப் பேரணி
ஆதீனம் தலைமையில் 15க்கும் மேற்பட்ட வாகனங்களில் தேனியை நோக்கி இன்று மேலும்படிக்க
கள்ளத்தொடர்பில் ஈடுபட்ட ஈரான் பெண்ணை தூக்கில் போட முடிவு
ஈரான் நாட்டின் கிழக்கு அஜர்பைஜான் பகுதியை சேர்ந்த பெண் அஷ்தியானி. 2 குழந்தைகளின் தாயான இவர் கள்ளத்தொடர்பு வைத்திருந்தார். இதை கண்டித்த கணவரை, அவர் தனது கள்ளக்காதலருடன் சேர்ந்து கொலை செய்து விட்டார். இந்த மேலும்படிக்க
சிலந்திகளின் வித்தியாசமான `செக்ஸ்' உறவு
7 இந்தியர்களுடன் இத்தாலி எண்ணெய் கப்பல் கடத்தல்
டெஸ்ட் போட்டிகளில் 8000 ரன்களைக் கடந்தார் ஷேவக்
SINTEX எம்.டி.க்கு விருது
அகமதாபாத் மேலாண்மை கல்வி நிறுவனத்தின் (IIM) சிறந்த முன்னாள் மாணவர்களுள் ஒருவராக சின்டெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (SINTEX Industries) நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தங்காயச் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
IIM(A) நிறுவனத்தின் கோல்டன் ஜுபிலி கொண்டாட்டம் அண்மையில் மேலும்படிக்க
IIM(A) நிறுவனத்தின் கோல்டன் ஜுபிலி கொண்டாட்டம் அண்மையில் மேலும்படிக்க
கேரளாவுக்கு பஸ் போக்குவரத்து மீண்டும் நிறுத்தம்
தேனி மாவட்டத்தில் இருந்து கேரள மாநில பகுதிகளுக்கு இயக்கப்பட்ட பஸ் போக்குவரத்து நேற்று மீண்டும் நிறுத்தப்பட்டது.
முல்லைப்பெரியாறு அணை பிரச்சினை காரணமாக தேனியில் இருந்து போடி வழியாகவும், போடி நகரில் இருந்தும் கேரள மாநிலம் பூப்பாறை, மேலும்படிக்க
முல்லைப்பெரியாறு அணை பிரச்சினை காரணமாக தேனியில் இருந்து போடி வழியாகவும், போடி நகரில் இருந்தும் கேரள மாநிலம் பூப்பாறை, மேலும்படிக்க
ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம்
தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை ஆணையர் கே.செல்லமுத்து அந்த பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். தகவல் தொழில்நுட்பத்துறை முன்னாள் செயலாளர் சந்தோஷ்பாபு மாற்றப்பட்டு தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை ஆணையராக நியமிக்கப்பட்டார்.
நகர்ப்புற நில உச்ச வரம்பு மேலும்படிக்க
நகர்ப்புற நில உச்ச வரம்பு மேலும்படிக்க
இறுதிவரை போராடுவோம்:ஹசாரே
திட்டமிட்டபடி தனது 3 நாள் உண்ணாவிரதத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கிய ஹசாரே, மேலும்படிக்க
பாராளுமன்றத்தில் லோக்பால் மசோதா நிறைவேறியது
மக்களவையில் நாள் முழுவதும் நடந்த சூடான விவாதத்துக்கு பின், நள்ளிரவில் கடும் கூச்சல் குழப்பத்துக்கும், எதிர்க்கட்சிகள் வெளிநடப்புக்கும் மேலும்படிக்க
தேசிய பேரிடர் குழு நிறுத்திவைப்பு : ஜெயலலிதா கோரிக்கை ஏற்பு
உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்�ட்ட அதிகார குழு தனது மேலும்படிக்க
தமிழகத்தை மிரட்டும் `தானே' புயல்
வங்கக்கடலில் உருவான `தானே' புயல் தீவிரம் அடைந்து தமிழகத்தை நெருங்குகிறது. இதனால் இன்று (புதன்கிழமை) இரவு முதல் தமிழ்நாட்டில் மழைபெய்ய தொடங்கும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆராய்ச்சி மண்டல மேலும்படிக்க
இதுகுறித்து சென்னை வானிலை ஆராய்ச்சி மண்டல மேலும்படிக்க
ஆஸ்திரேலியா - இந்தியா முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா முதல் இன்னிங்ஸ்ஸில், 3 விக்கெட் இழப்புக்கு 214 ரன்கள்
முதல் மேலும்படிக்க
ராணுவத்துடன் எந்த கருத்து வேறுபாடும் இல்லை - பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானி
மேலும் ராணுவத்தளபதி கயானி, ஐ.�ஸ்.ஐ., உளவு அமைப்பின் தலைவர் பாஷா ஆகியோரை பதவி மேலும்படிக்க
Monday, 26 December 2011
`சென்செக்ஸ்' 232 புள்ளிகள் உயர்வு
விடுமுறை தினங்களை முன்னிட்டு மேலும்படிக்க
லோக்பால்: பாராளுமன்றத்தில் இன்று விவாதம்
அன்னா ஹசாரே போராட்டத்துக்கு ரஜினி ஆதரவு
`ஊழலுக்கு எதிரான இந்தியா' அமைப்பின் சென்னை கிளை சார்பில், அன்னா ஹசாரே போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சென்னையில் இன்று (செவ்வாய்கிழமை) முதல் 3 மேலும்படிக்க
வைகோ, பாரதிராஜா, தங்கர்பச்சான் மீது வழக்குப்பதிவு
சென்னை அருகே புயல் சின்னம்
சென்னை அருகே புயல் சின்னம் உருவாகியுள்ளதால், தமிழகம் மற்றும் புதுவையில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வங்கக் கடலில் சனிக்கிழமை (டிசம்பர்-24) உருவான காற்றழுத்த தாழ்வு நிலை மேலும்படிக்க
வங்கக் கடலில் சனிக்கிழமை (டிசம்பர்-24) உருவான காற்றழுத்த தாழ்வு நிலை மேலும்படிக்க
ஆபாசபட விவகாரம்: மாணவி கொலையில் தாயார் கைது
IOB-யுடன் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா ஒப்பந்தம்
மேலும்படிக்க
நைஜீரியாவில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தி்ல் குண்டுவெடிப்பு - 100 பேர் பலி
கடந்த 22-ந்தேதி முதல் தாக்குதல் தீவிரம் அடைந்துள்ளது. மேலும்படிக்க
புதுமையான போராட்டம் நடத்துவேன் - விஜயகாந்த்
திமுக தலைவர் கருணாநிதி பிரதமர் சந்திப்பு
பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கருப்பு கொடி - விஜயகாந்த் கைது
முல்லைப் பெரியாறு பிரச்னையில் தமிழக நலனுக்கு எதிராக மத்தி�� அரசு செயல்படுவதாகக் கூறி, மேலும்படிக்க
Sunday, 25 December 2011
முல்லைப் பெரியாறு விவகாரம் - சென்னை மெரினா கடற்கரையில் ஆயிரக்கணக்கானோர் பேரணி
ஜனவரியில் பெட்ரோல் விலை உயரும்?
அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிந்து ரூ.52.72 என்ற நிலையில் உள்ளது. இதனால் கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு மேலும்படிக்க
Subscribe to:
Comments (Atom)