தமிழ் செய்திகள்
Saturday, 24 September 2011
வேதாரண்யம் மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை தாக்குதல்
கடலில் மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தினர். மீனவர்களை கடலில் குதித்து நீந்தச் சொல்லி கொடுமைப்படுத்தினர்.
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த புஷ்பவனம் மீனவர் கிராமத்த��ச் சேர்ந்தவர்கள் ஜெயபால்
மேலும்படிக்க
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment