Saturday, 15 October 2011

முதல் கட்ட பிரசாரம் ஓய்ந்தது; நாளை வாக்குப்பதிவு

முதல் கட்டமாக, நாளை (அக்டோபர் 17) ஓட்டுப்பதிவு நடைபெறும் உள்ளாட்சி அமைப்புகளில், நேற்று மாலை 5மணியுடன் பிரசாரம் ஓய்ந்தது. சென்னை உள்ளிட்ட, 10 மாநகராட்சிகள், 60 நகராட்சிகள், 259 பேரூராட்சிகள், 191 ஊராட்சி ஒன்றியங்களுக்கு, மேலும்படிக்க

No comments:

Post a Comment