Thursday, 12 April 2012

இந்தோனேசிய நில நடுக்கத்தில் 5 பேர் பலி

இந்தோனேசிய நில நடுக்கத்தில் 5 பேர் பலி இந்தோனேசியா நாட்டில் சுமத்ரா தீவில் பாண்டா ஏஸ் நகருக்கு அருகே நேற்று முன்தினம் பிற்பகல் 2.08 மணிக்கு கடலுக்கு அடியில் பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 8.7 புள்ளிகளாக பதிவாகியது. மேலும்படிக்க

No comments:

Post a Comment