Thursday, 8 September 2011

`தயாநிதி மாறன், குற்றமற்றவர் என்று நற்சான்று வழங்கவில்லை' சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. தகவல்

தயாநிதி மாறன், குற்றமற்றவர் என்று நற்சான்று வழங்கவில்லை சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. தகவல்2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மீதான புகார்களுக்கு ஆதாரம் இல்லை என்றோ, அவர் குற்றமற்றவர் என்றோ இதுவரை நாங்கள�� சான்று எதையும் அளிக்கவில்லை என்று சி.பி.ஐ. உச்ச மேலும்படிக்க

No comments:

Post a Comment