Monday, 12 September 2011

பலியானவர்கள் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற ஜான் பாண்டியனுக்கு அனுமதி மறுப்பு

பலியானவர்கள் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற ஜான் பாண்டியனுக்கு அனுமதி மறுப்புராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நேற்று நடந்த வன்முறைகளுக்குப் பிறகு, வன்முறையில் பலியானவர்கள் குடும்பங்களுக்கு நேரில் சென்று ஆறுதல் கூற ஜான்பாண்டியனுக்கு அனுமதி மறுக்��ப்பட்டது.

இம்மானுவேல் சேகரன் 54-வது நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்துக்கு அஞ்சலி செலுத்துவதற்காக மேலும்படிக்க

No comments:

Post a Comment