பெண்களுடன் உல்லாசமாக இருந்தவர்களை மிரட்டி, ரூ.15 லட்சம் பறிக்க முயற்சி
பெண்களுடன் உல்லாசமாக இருந்தவர்களை மிரட்டி, ரூ.15 லட்சம் பணம் பறிக்க முயன்ற 5 பேர் பெங்களூரில் கைது செய்யப்பட்டனர். கத்திமுனையில் சிறைவைக்கப்பட்ட சென்னையை சேர்ந்த 2 பேர் மீட்கப்பட்டனர்.
No comments:
Post a Comment