Monday, 29 August 2011

புதிய ஆளுநராக நாளை பதவியேற்கிறார் ரோசய்யா

புதிய ஆளுநராக நாளை பதவியேற்கிறார் ரோசய்யாதமிழகத்தின் ஆளுநராக ரோசய்யா புதன்கிழமை (ஆகஸ்ட் 31) பதவியேற்கிறார். அவருக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

ஆளுநர் மாளிகையில் புதன்கிழமை மாலை நடைபெறும் நிகழ்ச்சியில் ஆளுநராக பதவி மேலும்படிக்க

No comments:

Post a Comment