Friday, 26 August 2011

லோக்பால் சட்டத்தால் மட்டும் ஊழல் ஒழியாது : ராகுல்

லோக்பால் சட்டத்தால் மட்டும் ஊழல் ஒழியாது  ராகுல்"நாட்டில் ஒவ்வொரு மட்டத்திலும் ஊழல் உள்ளது. லோக்பால் சட்டத்தால் மட்டும், நாட்டில் ஊழலை ஒழித்து விட முடியாது. வேறு பல கடுமையான சட்டங்களும் இயற்றப்பட வேண்டியது அவசியம்" என்று பாராளுமன்றத்தில் ராகுல் காந்தி பேசினார்.

ஊழலை மேலும்படிக்க

No comments:

Post a Comment