திருப்பதியிலும், திருமலையிலும் ஏராளமான வாடகை ஜீப், கார், ஆட்டோக்கள் இயங்கி வருகிறது. இதனால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதாகவும், வாகனங்கள் பழுதடைந்து நடு வழியில் நின்று விடுவதால் அவற்றுக்கு கடும் கட்டுப்பாடுகளை போக்குவரத்து அதிகாரிகள் விதித்துள்ளனர்.
மேலும்படிக்க
No comments:
Post a Comment