Thursday, 11 August 2011

திருப்பதியில் டாக்சி டிரைவர்கள் போராட்டத்தில் தடியடி: 200 பேர் காயம்

திருப்பதியிலும், திருமலையிலும் ஏராளமான வாடகை ஜீப், கார், ஆட்டோக்கள் இயங்கி வருகிறது. இதனால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதாகவும், வாகனங்கள் பழுதடைந்து நடு வழியில் நின்று விடுவதால் அவற்றுக்கு கடும் கட்டுப்பாடுகளை போக்குவரத்து அதிகாரிகள் விதித்துள்ளனர்.
மேலும்படிக்க

No comments:

Post a Comment