தமிழ் செய்திகள்
Thursday, 5 January 2012
பிலிப்பைன்ஸ் நாட்டில் நிலச்சரிவு: 25 பேர் பலி
பிலிப்பைன்ஸ் நாட்டில் மிண்டானாவ் தீவில் உள்ள கம்போஸ்டெல்லா மாகாணத்தின் ஒரு மலையோர பகுதியில் தங்கம் தோண்டி எடுக்கும் பணியில் அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் ஈடுபட்டிருந்தனர். ஆப்போது ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 25 பலியானார்கள்.
மேலும்படிக்க
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment