தமிழகத்தில் ஆறு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்
தமிழகத்தில் அதிரடியாக ஆறு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக அரசு நேற்றிரவு வெளியிட்ட செய்திக்குறிப்புபள்ளிக் கல்வித்துறையின் கூடுதல் செயலாளர் டி.எஸ்.ஸ்ரீதர், உயர்கல்வித் துறை முதன்மைச் செயல�ளர் என்ற பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார். மேலும்படிக்க
No comments:
Post a Comment