Monday, 21 November 2011

பெங்களூர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா இன்று ஆஜர்

பெங்களூர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா இன்று ஆஜர்பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் தன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணையில் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 22) தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆஜராகிறார்.

சென்னையில் இருந்து காலை 8.30 மணிக்கு சிறப்பு விமானம் மூலம் புறப்படும் மேலும்படிக்க

No comments:

Post a Comment