Monday, 28 November 2011

இலங்கை சிறையில் தமிழ் கைதிகள் சாகும் வரை உண்ணாவிரதம்

இலங்கை அனுராதபுரம் சிறையில் தமிழ் கைதிகளை நிர்வணப்படுத்தி, சிறைக் காவலர்கள் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழ் கைதிகள் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளனர்.

இததகவலை இலங்கை முன்னாள் எம்.பி சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். மேலும்படிக்க

No comments:

Post a Comment