Tuesday, 22 November 2011

பெங்களூரு கோர்ட்டில் ஆஜரானார் ஜெயலலிதா

பெங்களூரு கோர்ட்டில் ஆஜரானார் ஜெயலலிதாசொத்து குவிப்பு வழக்கில், விசாரணைக்கு பெங்களூரு பரப்பன அக்ரஹாரத்தில் உள்ள சிறப்பு கோர்ட்டில் முதல் அமைச்சர் ஜெயலலிதா ஆஜர் ஆனார்.

இன்று நீதிபதி கேட்ட 578 கேள்விகளுக்கு ஜெயலலிதா பதிலளித்தார். எஞ்சியுள்ள 194 கேள்விகளை நாளை மேலும்படிக்க

No comments:

Post a Comment