தமிழ் செய்திகள்
Friday, 30 December 2011
கோவை அருகே 14 அடி நீள ராஜ நாகம் பிடிபட்டது
கோவையை அடுத்த வாளையாறு வனப்பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில், ஒரு ராஜநாக பாம்பு படம் எடுத்தபடி ஓடி அருகில் உள்ள பொந்துக்குள் புகுந்தது. அதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த விவசாயி ஒருவர், வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார்.
மேலும்படிக்க
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment