தமிழ் செய்திகள்
Sunday, 25 December 2011
கேரளத்தில் புதிய அணை கூடாது: பிரதமரிடம் ஜெயலலிதா மனு
முல்லைப் பெரியாறு அணைக்குப் பதிலாகப் புதிய அணை கட்டும் முயற்சி எதையும் மேற்கொள்ளக் கூடாது என கேரள அரசுக்கு பிரதமர் மன்மோகன் சிங் அறிவுரை கூற வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.
பிரதமர்
மேலும்படிக்க
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment