Thursday, 10 November 2011

விஜயகாந்த் கார் முற்றுகை

விஜயகாந்த் கார் முற்றுகைதிருப்பூர் அருகே காங்கேயம் ரோட்டில் விஜயகாந்தின் காரை பொதுமக்கள் முற்றுகை இட்டனர்.

நிவாரணப் பணிகள் சரிவர மேற்கொள்ளப் படவில்லை என்பதால் முற்றுகையிட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

அவர் இன்று காலை திருப்பூரில் வெள்ள நிவாரணப் பணிகளை பார்வையிடச் சென்றார்.திருப்பூரில் மேலும்படிக்க

No comments:

Post a Comment