Saturday, 19 November 2011

திருப்பூரில் மீண்டும் நில அதிர்வு

திருப்பூர் மாவ‌ட்டத்தில் காலை சுமார் 3.30 மணி அளவில் லேசான‌‌ நில அதிர்வு உணரப்பட்டது.

வெள்ளக்கோவில்,மூலனூர்,கன்னியவாடி ஆகிய பகுதி மக்கள் இந்த நில அதிர்வை உணர்ந்ததாக தெரியவந்துள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பும் இது மேலும்படிக்க

No comments:

Post a Comment