Wednesday, 2 November 2011

கனிமொழியின் ஜாமீன் மனு மீது நாளை தீர்ப்பு

கனிமொழியின் ஜாமீன் மனு மீது நாளை தீர்ப்பு2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கைதாகி சிறையில் உள்ள திமுக எம்பி கனிமொழியின் ஜாமீன் மனு மீது நாளை தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. இதையொட்டி திமுக மத்திய அமைச்சரான அழகிரி இன்று டெல்லி புறப்பட்டுச் சென்றார். மேலும்படிக்க

No comments:

Post a Comment