Saturday, 17 December 2011

கேரளாவில் தமிழர்கள் சிறைபிடிப்பு உசிலம்பட்டியில் மறியல்

கேரளாவில் தமிழர்கள் சிறைபிடிப்பு உசிலம்பட்டியில் மறியல்முல்லை பெரியாறு விவகாரத்தில், கேரளாவில் வன்முறையாளர்கள் தாக்கியதில் படுகாயம் அடைந்த பலரை, தமிழகத்துக்கு தப்பி வரவிடாமல் தடுத்து தனியறைகளில் அடைத்து சித்ரவதை செய்யப்பட்டுள்ளனர்.

முல்லை பெரியாறு விவகாரத்தில் கே��ளாவில் தமிழர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படுகிறது. மேலும்படிக்க

No comments:

Post a Comment