Sunday, 18 December 2011

கூடலூரில் மாலையை கழற்றி விரதம் முடிக்கும் அய்யப்ப பக்தர்கள்

கூடலூரில் மாலையை கழற்றி விரதம் முடிக்கும் அய்யப்ப பக்தர்கள்முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை காரணமாக சபரிமலைக்கு செல்ல முடியாததால் கூடலூர் தம்மணம்பட்டி அய்யப்பன் கோவிலில் அய்யப்ப பக்தர்கள் மாலையை கழற்றி விரதம் முடிக்கின்றனர்.

தமிழக-கேரள எல்லைப் பகுதியில் முல்ல��ப் பெரியாறு அணை பிரச்சினை பதற்றமான மேலும்படிக்க

No comments:

Post a Comment