Wednesday, 21 December 2011

சு.வெங்கடேசனுக்கு சாகித்ய அகடமி விருது

எழுத்தாளர் சு.வெங்கடேசன் (39) எழுதிய "காவல் கோட்டம்" என்ற தமிழ் நாவலுக்கு இந்த ஆண்டுக்கான சாகித்ய அகடமி விருது கிடைத்துள்ளது. மதுரையை சேர்ந்தவர் வெங்கடேசன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மேலும்படிக்க

No comments:

Post a Comment